அஸ்வினி.
மதுரை, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்.
கொரோனா காலகட்டத்தில் அறிமுகமானார்.. அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அரசு வேலைக்குச் செல்ல வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதில் தொடங்கி, அதற்கான ஆலோசனைகளை வழங்கியபோது அவற்றை நடைமுறைப்படுத்துவது வரையில், 100% கவனமாக இருந்தவர்.சுருக்கெழுத்தருக்கான பணி ஆணையைப் பெற்றிருக்கிறார்.
மேலும் உயரம் செல்வார்..
வாழ்த்துகள், அஸ்வினி.
No comments:
Post a Comment